(செல்வன்)
2023ம் ஆண்டுக்கான வடமாகாண ரீதியில் நடாத்தப்பட்ட முகாமைத்துவ சேவை பதவியுர்வு பரீட்சை (Supra Exam) பெறுபேறுகள் அடிப்படையில் மாகாண ரீதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பணிமனைகளில் இருந்து தோற்றிய அதிகாரிகளில் துணுக்காய் வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றி பின்னர் வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த பார்த்தீபன் சிவதர்சினி மாகாண ரீதியாக முதலாம் இடத்தை பிடித்திருந்தார்.
இந்த நிலையில் பதவி உயர்வு பெற்று மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளராக நியமிக்கப்பட்டு நேற்று (20) நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இவர் இன்று (21) புதன் கிழமை மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.