மக்கள் விசனம்
வவுனியா மாவட்டத்தில் முன்னறிவித்தலின்றி மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
தற்போது மின்பட்டியல் அனுப்பப்படாமல் தொலைபேசி இலக்கத்துக்கே மின் கட்டண அறிவித்தல் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால், மாதாந்தச் சம்பளம் பெறுபவர்கள் சம்பளம் கிடைத்த மறுநாள், மின் பட்டியலைச் செலுத்தக் காத்திருக்கும் நிலையில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் சாரசபையினர் மின்சாரத்தைத் துண்டித்துச் செல்வதாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.