தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மாறாஇலுப்பை பகுதி, சின்னடம்பன் பகுதி, நைனாமடு பகுதி, நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டிலும் பொது மண்டபங்களிலும் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.