(யோகி)
கூலித் தொழிலாளர்கள் என்ற பெயர் மாற்றப்பட வேண்டும் லயன் அறைகள் கலாச்சாரம் அடிப்படை உரிமை மாற்றப்பட வேண்டும் என தெரிவிக்கையில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை என்ன தேவைக்காக கொண்டுவரப்பட்டது அந்தகாலம் தொட்டு அடிப்படை உரிமைகளை கிடைக்கப் பெறாமல் லயன் அறைகளில் தற்போதும் வாழ்ந்து வருகின்ற எனவும் அவர்களுக்கான பெயர் கூலி தொழிலாளர்கள் என்று கூறப்படுகின்றது.
ஆனால் இருப்பினும் தற்பொழுது பாரிய அளவில் மலையகம் மாற்றம் பெற்றுள்ளது கல்வியில் மாற்றம் பெற்றுள்ளது மற்றும் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றார்கள் இருப்பினும் இவர்களுக்கான கூலித்தொழிலாளர்கள் என்ற பெயரும் லயன்அறை கலாச்சார வாழ்க்கையும் அடிப்படை உரிமையும் கிடைக்கப் பெறாத நிலையிலும் தற்பொழுதும் வாழ்ந்து வருகின்றார்கள் எனவும் வடமாகானத்தில் தமிழர்கள் வாழ்வதுபோல் மழையகமக்களும் தனித் தனி வீடுகள் வழங்கப்படவேண்டும் எனவும் இவர்களுக்கான இருப்பிடமும் இவர்களுக்கான கூலி தொழிலாளர்கள் என்ற பெயரும் மாற்றப்படவேண்டும்.
இனி வரும் தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்கமாக இருக்கட்டும் அல்லது சஜித் பிரேமதாசாவாக இருக்கட்டும் அல்லது வேறு ஒருவராக கூட இருக்கட்டும் எவரால் இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மாற்றப்படும் என உறுதி அளிப்பார்களோ அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.