முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு நேற்று (18) அழைப்பாணை வௌியிடப்பட்டிருந்தது.
இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 7 பக்க சட்ட ஆட்சேபனை சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.