முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமான நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக திருகோணமலையில் ஒருவர் சற்று முன்னர் சிறிலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உப செயலரான ஹரிஹரகுமாரே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பதிவிட்டுள்ளார். (அ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.