மாதவன்.
முள்ளியவளை வடக்கு- சஞ்சீவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன சஞ்சீவன் விளையாட்டுக்கழக மைதானத்தில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசனின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் விருந்தினர் வரவேற்பை தொடர்ந்து மரபுவழியில் தைப்பொங்கல் பொங்கி விளையாட்டுப்போட்டிகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் சமூக ஆர்வலரும் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் கரைதுறைப்பற்று பிரதேசக்கிளையின் செயலாளருமான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன்இ முள்ளியவளை வடக்கு கிராமஅலுவலர் திருமதி.வில்வரட் ஜொனுசியாஇ சமூக ஆர்வலர் ம.மரியஎனஸ்ரின்இ நாவற்காடு ஆஞ்சனேயர் ஆலய பூசகர்இ முன்னாள் பிரதேசசபை உப அலுவலகப் பொறுப்பதிகாரி மற்றும் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.