ஆதவன்
பெண்ணிடமிருந்து சங்கிலி அறுப்பு!கந்தபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர் என வவுனியா காவல்துறையினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணைப் பின்தொடர்ந்து சென்ற அவர்கள் ஏதோவொன்றை விசாரிப்பதுபோன்று பாசாங்கு செய்துவிட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.