(செல்வன்)
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டுள்ளது
குறித்த விபத்து சம்பவம் (11)இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலிஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்த போது தச்சடம்பன் பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.
இதன்போது ஓட்டுநர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.