(புதியவன்)
இலங்கையில் முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை களுத்துறை போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
டிஸ்போசபில் பிளக்சிபில் யுரிட்ரோஸ்கோப் என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தற்போது சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளி நலமாக இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.