தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.