இரத்தினபுரி - பாணந்துறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி செவிலியராகப் பணிபுரியும் குறித்த பெண் பணிமுடிந்து கணவருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை சொகுசு ஜீப் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது அதிவேகமாக செலுத்தி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளாகினர். கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை மனைவி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.