தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழவானது இன்று மன்னாரில் உள்ள தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், நானாட்டான் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பரஞ்சோதி, மன்னார் நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஜான்சன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து அஞ்சலி செலுத்தினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.