(ஆதவன்)
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பரிஸின் சனநெரிசல்மிக்க தொடரூந்து நிலையங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் கரேடி லியோன் தொடரூந்து நிலையத்திலேயே நேற்று இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.