(ஆதவன்)
படகு மூலம் அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தனுஷ்கோடி கரையில் தஞ்சமடைந்துள்ளனர். தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி அருகே மணல்தீடையில் இவர்கள் நேற்று அதிகாலை இறக்கி விடப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அங்கு கைவிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடலோர காவல்துறையினர் மீட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.