ஆதவன்.
இந்திய மக்களவைத் தேர்தல் இன்று ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம் போல கட்டம்கட்டமாக நடத்தப்படவுள்ளது. முதலாவதாக தமிழகத்தில் இன்றையதினம் வாக்குப்பதிவுகள் இடம்பெறுகினறன. தமிழகத்தில் 40 தொகுதிகளில் இம்முறை நான்கு முனைப் போட்டி நிலவுகின்றது.
தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் மற்றும் அ.தி.மு.க. கட்சிகளில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறும் என்பது தொடர்6பில் கணிக்கமுடியாத நிலை காணப்படு கின்றது. திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடக்கூடிய வகையில் பா.ஜ.க. இம் முறை வரலாற்று எழுச்சியைப்பெறும் என்று ஊகிக்கப்பட்டுள்ள பின்னணியில் இடம்பெறும் இந்தத் தேர்தல் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.