மியான்மரில் இணையவழிக் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலான விடயம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 8 பேர் அண்மையில் மீட்கப்பட்டிருந்தாலும், அவர்களை தரைமார்க்கமாக யங்கோன் நகருக்கு கொண்டு செல்வது சவாலாக உள்ளது , என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.