யோகி.
கிளிநொச்சி மாவட்டத்தில் “டெங்கு வருமுன் காப்போம்” எனும் தொனிபொருளுக்கு அமைவாக பொலிஸார் நிலையம் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகள், வர்த்தசங்கம், பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு அனைவரையும் ஒன்றிணைத்து டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று வியாழக்கிழமை(18) முன்னெடுக்கப்பட்டது.
சிரமதான பணிகள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய கிளிநொச்சி நகரான ஏ9 வீதியின் இருமருங்கும் உள்ள இடங்கள், கரடிப்போக்கு சந்தி மற்றும் மருத்துவமனை வரையிலான இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.