(மாதவன்)
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் அதிகாரியை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சிங்களத்தில் சரளமாக உரையாற்றியுள்ளான்.
இதனை கேட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சிங்களத்தில் சரளமாக உரையாற்றியுள்ளான்.
இதனை கேட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.