புதியவன்.
உத்தேச இலங்கை மின்சாரத்துறை சட்டவரைவு மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய சட்டவரைவின் கீழ் மின்சாரத்துறையில் பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இது குறித்து அமைச்சர் கருத்துத்தெரிவிக்கையில்;
இந்த சட்டவரைவு இரண்டு வாரங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும். அதன்பின்னர் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.