புதியவன்.
பதுளை - மஹியங்கனை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை(10) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.
தெஹியத்தகண்டியவிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் ரிதிபான நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஆகியன நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்தில் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.