புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான யோகன் 39 நேற்று ஞாயிற்றுக்கிழமை சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் மார்ச்-2டி கேரியர் ரொக்கெட் மூலம் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12:13 க்கு குறித்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.
இச்செயற்கைக்கோள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாகவும் அது நிலம் மற்றும் கடலில் உள்ள பொருட்களை கண்காணித்தல், ஆய்வு செய்தல், அளவிடுதல் மற்றும் வானிலை முன்னறிவிப்பைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடவுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.