வடமராட்சி-வல்லிபுரத்தை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் நேற்று(19.04.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சட்டவிரோத மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களையும் சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை அண்மைக்காலமாக வல்லிபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.