(ஆதவன்)
இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் பாம்பனில் மீட்கப்பட்டது.
இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 3 கோடி மதிப்பிலான தங்கம் பாம்பன் அருகே நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஆயப்பகுதி நுண்ணறிவு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டது. சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.