(புதியவன்)
2024 எல்.பி.எல் போட்டித் தொடர் ஆடி மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆடி 1ஆம் திகதி முதல் ஆடி 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்து அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் மொத்தம் 24 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 20 வீரர்களையும் அதிகபட்சமாக 24 வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டதாக இருக்கும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.