(ஆதவன்)
தொண்டையில் மருந்து சிக்கியதில் நான்கு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் மஹியங்கனையில் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
காய்ச்சலுக்காகக் கொடுக்கப்பட்ட மருந்தே சிறுமியின் தொண்டையில் சிக்கி அவர் உயிரிழப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.