(புதியவன்)
டி 20, ODI துடுப்பாட்டற்களில் ஸ்டொப் குளொக் விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. குறித்த விதியின் படி ஒரு ஓவருக்கு பின் அடுத்த ஓவரை வீசுபவர் 60 நொடிகளுக்குள் பந்து வீச தொடங்க வேண்டும். இரண்டு முறை எச்சரித்த பிறகும் இது தொடருமானால் ஒவ்வொரு கால தாமதத்துக்கும் எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.