புதியவன்
அலவ்வ பிரதேசத்திலுள்ள மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஐந்து பேர் அடங்கிய மாணவர் குழுவொன்று நீராடச் சென்ற போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நீரில் மூழ்கிய மற்றுமொரு மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கினர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.