(புதியவன்)
‛அவுஸ்திரேலியாவுக்கான தென்கொரிய தூதுவராக நியமிக்கப்பட்ட லீ ஜாங்-சுப் (Lee Jong-sup) , ஒரு மாத காலத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தென்கொரியாவில் ஊழல் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.இவரின் நியமனத்தை தென்கொரியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.இந்நிலையிலேயெ தற்போது தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.