இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளையின் மாதாந்த கூட்டமானது நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) மாலை சொ.கேதீஸ்வரன்(கீத்) ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் லண்டன் கிளை தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாகஇந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.
நிர்வாகசபை உறுப்பினர்களிடையே நடைபெற்ற இக்கூட்டத்தில் அடுத்த கட்ட செயற்றிட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
கிளையின் அடுத்த பொதுக் கூட்டமானது எதிர்வரும் வைகாசி 26ஆம் திகதி நடைபெறும் என இதன்போது தீர்மானிக்கப்பட்டது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.