உக்ரைனுக்கு வழங்கப்படும். 'எப்-16' ரக போர் விமானங்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றனவோ, அந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யாவால் இலக்காக்கப்படும் என்று புடின் எச்சரித்துள்ளார். 2022ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மேற்குலக நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகளில் ஆழமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது 1962 ஆம் ஆண்டு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப்க்காரர்கள்
பிறகு உருவான பெரும் நெருக்கடியாகும். இவ்வாறானதொரு பின்னணியில். 'எப்-16 ரக போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க மேற்கு நாடுகள் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்தே புடின் 'எப்-16' ரக போர் விமானங்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றனவோ. அந்த நாடு கள் அனைத்தும் ரஷ்யாவால் இலக்காக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது முற்றிலும் முட்டாள்தனமானது என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.