(ஆதவன்)
இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கைக்காக வவுனிக் குளத்தின் வாய்க்கால்களை துப்புரவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாய்க்கால்களைத் துப்புர வாக்குமாறு கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிவந்த போதும் அதற்கான நிதி அரசாங் கத்தால் ஒதுக்கப்படவில்லை. அதனால் கடந்த காலங்களில் நீர்ப்பாசன நடவடிக்கைகள் கடும் இடர்களுக்கு மத்தியிலேயே முன் னெடுக்கப்பட்டது.தற்போது அந்தப்பகுதி விவசாயி கள் ஒன்று திரண்டு தமது முயற் சியில் வவுனிக்குளத்தின் வலது கரை, இடதுகரை பிரதான வாய்க் கால்கள், அணைக்கட்டு வீதிகள் போன்றவற்றைத் துப்புரவு செய்து வருகின்றனர்
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.