மாதவன்.
தெல்லிப்பழை பொது நூலகமானது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு நூலக நுழைவு வாயில் போன்றவற்றின் அங்குராப்பணம் நேற்றுபுதன்கிழமை(10) வலி. வடக்கு பிரதேச செயளாளர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயளாளர் செல்லத்துரை பிரணவநாதன் கலந்து சிறப்பித்தார்.
ஏற்கனவே செயற்பாட்டிலிருந்த நூலகத்திற்கு வலி. வடக்கு பிரதேசபை நிதியில் முகப்பு தோரண வாயில் அமைக்ப்பட்டதுடன், ஆசிய மன்றத்தின் நிதி உதவியுடன் டியிற்றல் அறிவு மையமும் அமைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச சபை ஊழியர்கள் , மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகெண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.