திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

மரண அறிவித்தல்

பிறப்பு

02 Feb 1935
திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

பிறந்த இடம் : மட்டக்களப்பு
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம் நல்லூர்
இறப்பு

07 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

திருநாவுக்கரசு இராஜேஸ்வரி
பிறப்பு
02.02.1935
இறப்பு
07.03.2023
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், கொண்ட திருநாவுக்கரசு இராஜேஸ்வரி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இந்தியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கிருபரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சுந்தரம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு (புகைப்பட முதுபெரும்கலைஞர், கலாபூசணம், நாடகவியலாளர் மாமனிதர் S.T.  அரசு) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தருமரத்தினம் மற்றும் திருநாவுக்கரசு காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கலைவாணி (நூலகவியலாளர் P.H.D. யாழ். பல்கலைக்கழகம்) மற்றும் அரசகுமார் (பொறியியலாளர் - அமெரிக்கா), கலைச்செல்வி (முன்னைநாள் I.B.C.  தமிழ் ஒலிபரப்பாளர் - லண்டன்), காலஞ்சென்ற இளங்கோ மற்றும் ஜீவறஜனி (ஆங்கில பட்டதாரி-நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேந்திரன் (லண்டன்), சர்வேந்திரா (கலாநிதி - நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லவன் (லண்டன்), மாயோன் (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இந்தியாவில் நடைபெறும்,  
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
கலா - 0044 772 586 5856cs

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 09-03-2023 அன்று 02:48 PM மணியளவில் இந்தியா இல் அமைந்துள்ள இந்தியா மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

02 Feb 1935
திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

பிறந்த இடம் : மட்டக்களப்பு
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம் நல்லூர்
இறப்பு

07 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

திருநாவுக்கரசு இராஜேஸ்வரி

திருநாவுக்கரசு இராஜேஸ்வரி
பிறப்பு
02.02.1935
இறப்பு
07.03.2023
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும், கொண்ட திருநாவுக்கரசு இராஜேஸ்வரி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இந்தியாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கிருபரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து சுந்தரம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு (புகைப்பட முதுபெரும்கலைஞர், கலாபூசணம், நாடகவியலாளர் மாமனிதர் S.T.  அரசு) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தருமரத்தினம் மற்றும் திருநாவுக்கரசு காலஞ்சென்ற தேவதாஸ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கலைவாணி (நூலகவியலாளர் P.H.D. யாழ். பல்கலைக்கழகம்) மற்றும் அரசகுமார் (பொறியியலாளர் - அமெரிக்கா), கலைச்செல்வி (முன்னைநாள் I.B.C.  தமிழ் ஒலிபரப்பாளர் - லண்டன்), காலஞ்சென்ற இளங்கோ மற்றும் ஜீவறஜனி (ஆங்கில பட்டதாரி-நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும், புவனேந்திரன் (லண்டன்), சர்வேந்திரா (கலாநிதி - நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், லவன் (லண்டன்), மாயோன் (நோர்வே) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இந்தியாவில் நடைபெறும்,  
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
கலா - 0044 772 586 5856cs

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 09-03-2023 அன்று 02:48 PM மணியளவில் இந்தியா இல் அமைந்துள்ள இந்தியா மயானத்தில் தகனம் செய்யப்படும்.
165

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.