சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்

மரண அறிவித்தல்

பிறப்பு

22 Jun 1940
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்

பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : கொழும்பு
இறப்பு

23 Mar 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்


மலர்வு
22.06.1940
உதிர்வு
23.03.2024
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் அவர்கள் கடந்த (23.03.2024) சனிக்கிழமை அன்று கைதடியில் காலமானார்.
  அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும், காந்திமதியின் அன்புக் கணவரும், சபேசன், ஆனந்தி, தினேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரதீபன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்வின், அக் ஷயா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், கந்தசாமி, காலஞ்சென்ற கைலைநாதன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகராணி, ஜெகதாசன், ஜெயபாலன், காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காந்திதாசன், சத்தியமூர்த்தி, சந்திரகாந்தன், இந்துமதி, இந்துசேகரன், பானுமதி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
  அன்னாரது பூதவுடல் செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணி தொடக்கம் புதன்கிழமை மாலை வரை அஞ்சலிக்காக குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, எதிர்வரும் (28.03.2024) வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக  காலை 9.30 மணியளவில்  கைதடி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மைத்துனர் - 077 714 5838
மகன் - 077 740 7847

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 28-03-2024 அன்று 09:30 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

22 Jun 1940
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்

பிறந்த இடம் : அளவெட்டி
வாழ்ந்த இடம் : கொழும்பு
இறப்பு

23 Mar 2024
மரண அறிவித்தல்
1 மாதம் முன்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்


மலர்வு
22.06.1940
உதிர்வு
23.03.2024
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் அவர்கள் கடந்த (23.03.2024) சனிக்கிழமை அன்று கைதடியில் காலமானார்.
  அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியரின் மூத்த புதல்வரும், காந்திமதியின் அன்புக் கணவரும், சபேசன், ஆனந்தி, தினேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரதீபன், அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும், அஷ்வின், அக் ஷயா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும், கந்தசாமி, காலஞ்சென்ற கைலைநாதன், சகுந்தலாதேவி, காலஞ்சென்ற யோகராணி, ஜெகதாசன், ஜெயபாலன், காண்டீபன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காந்திதாசன், சத்தியமூர்த்தி, சந்திரகாந்தன், இந்துமதி, இந்துசேகரன், பானுமதி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
  அன்னாரது பூதவுடல் செவ்வாய்க்கிழமை முற்பகல் 09.00 மணி தொடக்கம் புதன்கிழமை மாலை வரை அஞ்சலிக்காக குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு, எதிர்வரும் (28.03.2024) வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு குவாரி வீதி, கைதடி தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக  காலை 9.30 மணியளவில்  கைதடி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மைத்துனர் - 077 714 5838
மகன் - 077 740 7847

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 28-03-2024 அன்று 09:30 AM மணியளவில் தகனம் செய்யப்படும்.
1591

துயர் பகிர்வுகள்

சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023
கனகசபை புலேந்திரன்
பிறப்பிடம்: தாவடியை
வதிவிடம்: கொக்குவிலை
மறைவு: 07-11-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.