கணேசன். இராஜபூபதி

மரண அறிவித்தல்

பிறப்பு

26 May 1949
கணேசன். இராஜபூபதி

பிறந்த இடம் : பெரியரசடி,சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : பெரியரசடி,சாவகச்சேரி
இறப்பு

07 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

கணேசன். இராஜபூபதி

கணேசன் இராஜபூபதி

தோற்றம்
26.05.1943

மறைவு
07.03.2023

பெரியரசடி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் இராஜபூபதி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பசுபதி (இராசமணி) - அன்னம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், துரைரத்தினம் (லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமிப் பிள்ளை, விமலாதேவி, யோகீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜரஞ்சிதம் (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), இராஜஜீவி (ஆசிரியை - யா{ மீசாலை வீரசிங்கம் ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரசேகரம் (பிரான்ஸ்),  காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (சாவகச்சேரி பிரதேசசபை) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவகாமிப்பிள்ளை (லண்டன்), காலஞ்சென்ற நடராஜா மற்றும் கணேசலிங்கம் காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், குகரதன் (தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொரட்டுவப் பல்கலைக்கழகம்,NDT), பிரியந்தி (சித்த மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தனுஷிகா (பிரயோக விஞ்ஞானம் - வவுனியா பல்கலைக்கழகம்), பிறின்ஷிகா, குகபரன் (பொறியியல் பீடம் - மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ), குகபவன் (A/L - யா /   சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கௌசல்யா (லண்டன்), கௌந்தரிகா (லண்டன்),  கௌதினியா (லண்டன்), நற்குணவதனி, சிவதர்சினி, பூங்கோதை (ஜேர்மன்), தேவிகா (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), காண்டீபன், தர்மினி, கபிதீபன், வனஜா, சுகுணன் (கனடா), கௌரி, சசி, கிருத்திகா (ஆசிரியை - யா /  சாவகச்சேரி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.03.2023) புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பெரிய அரசடி, அரசடி,
சாவகச்சேரி.

 

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 08-03-2023 அன்று 10:00 AM மணியளவில் பெரிய அரசரடி, அரசரடி, சாவகச்சேரி. இல் அமைந்துள்ள கண்ணாடிப்பெட்டி, இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

26 May 1949
கணேசன். இராஜபூபதி

பிறந்த இடம் : பெரியரசடி,சாவகச்சேரி
வாழ்ந்த இடம் : பெரியரசடி,சாவகச்சேரி
இறப்பு

07 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

கணேசன். இராஜபூபதி

கணேசன் இராஜபூபதி

தோற்றம்
26.05.1943

மறைவு
07.03.2023

பெரியரசடி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் இராஜபூபதி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பசுபதி (இராசமணி) - அன்னம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், துரைரத்தினம் (லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமிப் பிள்ளை, விமலாதேவி, யோகீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜரஞ்சிதம் (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), இராஜஜீவி (ஆசிரியை - யா{ மீசாலை வீரசிங்கம் ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரசேகரம் (பிரான்ஸ்),  காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (சாவகச்சேரி பிரதேசசபை) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவகாமிப்பிள்ளை (லண்டன்), காலஞ்சென்ற நடராஜா மற்றும் கணேசலிங்கம் காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், குகரதன் (தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொரட்டுவப் பல்கலைக்கழகம்,NDT), பிரியந்தி (சித்த மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தனுஷிகா (பிரயோக விஞ்ஞானம் - வவுனியா பல்கலைக்கழகம்), பிறின்ஷிகா, குகபரன் (பொறியியல் பீடம் - மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ), குகபவன் (A/L - யா /   சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கௌசல்யா (லண்டன்), கௌந்தரிகா (லண்டன்),  கௌதினியா (லண்டன்), நற்குணவதனி, சிவதர்சினி, பூங்கோதை (ஜேர்மன்), தேவிகா (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), காண்டீபன், தர்மினி, கபிதீபன், வனஜா, சுகுணன் (கனடா), கௌரி, சசி, கிருத்திகா (ஆசிரியை - யா /  சாவகச்சேரி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.03.2023) புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பெரிய அரசடி, அரசடி,
சாவகச்சேரி.

 

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 08-03-2023 அன்று 10:00 AM மணியளவில் பெரிய அரசரடி, அரசரடி, சாவகச்சேரி. இல் அமைந்துள்ள கண்ணாடிப்பெட்டி, இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
184

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.