கணேசன் இராஜபூபதி
தோற்றம்
26.05.1943
மறைவு
07.03.2023
பெரியரசடி, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணேசன் இராஜபூபதி நேற்று (07.03.2023) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பசுபதி (இராசமணி) - அன்னம்மா தம்பதிகளின் மூத்த புத்திரியும், காலஞ்சென்ற கனகசபை கணேசன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற கனகசபை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், துரைரத்தினம் (லண்டன்), காலஞ்சென்ற இலட்சுமிப் பிள்ளை, விமலாதேவி, யோகீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராஜரஞ்சிதம் (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), இராஜஜீவி (ஆசிரியை - யா{ மீசாலை வீரசிங்கம் ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரசேகரம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் (சாவகச்சேரி பிரதேசசபை) ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவகாமிப்பிள்ளை (லண்டன்), காலஞ்சென்ற நடராஜா மற்றும் கணேசலிங்கம் காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சண்முகலிங்கம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், குகரதன் (தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொரட்டுவப் பல்கலைக்கழகம்,NDT), பிரியந்தி (சித்த மருத்துவமும் அறுவைச் சிகிச்சையும் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), தனுஷிகா (பிரயோக விஞ்ஞானம் - வவுனியா பல்கலைக்கழகம்), பிறின்ஷிகா, குகபரன் (பொறியியல் பீடம் - மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ), குகபவன் (A/L - யா / சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கௌசல்யா (லண்டன்), கௌந்தரிகா (லண்டன்), கௌதினியா (லண்டன்), நற்குணவதனி, சிவதர்சினி, பூங்கோதை (ஜேர்மன்), தேவிகா (ஆசிரியை - யா{ மட்டுவில் சரஸ்வதி வித்தியாலயம்), காண்டீபன், தர்மினி, கபிதீபன், வனஜா, சுகுணன் (கனடா), கௌரி, சசி, கிருத்திகா (ஆசிரியை - யா / சாவகச்சேரி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.03.2023) புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத் துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
பெரிய அரசடி, அரசடி,
சாவகச்சேரி.
இறுதிக்கிரியைகள் 08-03-2023 அன்று 10:00 AM மணியளவில் பெரிய அரசரடி, அரசரடி,
சாவகச்சேரி. இல் அமைந்துள்ள கண்ணாடிப்பெட்டி, இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.