திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)

மரண அறிவித்தல்

பிறப்பு

21 Jan 1961
திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)

பிறந்த இடம் : கச்சாய் வீதி, கொடிகாமம்
வாழ்ந்த இடம் : கச்சாய் தெற்கு கொடிகாமம்
இறப்பு

06 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)

திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி (இராணி)

தோற்றம்
22.01.1961
மறைவு
06.03.2023

கச்சாய் வீதி, கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் கச்சாய் தெற்கு கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி கடந்த (06.03.2023) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி - வள்ளிப்பிள்ளை தம்பதியரின்  3 ஆவது மகளும், இராசையா சீவரத்தினம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற இ.பாலசுப்பிர மணியத்தின் பாரியாரும், அபிராமி (பிரான்ஸ்), ஐங்கரன் (பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற செந்தூரன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பசுபதி ஈஸ்வரன் (பிரான்ஸ்),  பவித்திரா (ஆசிரியர்), சௌமியா (உதவி தபால் அதிபர்) ஆகியோரின் மாமியாரும், வசந்தலா, மல்லிகாதேவி, கமலேஸ்வரி (ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும், அகசியா, சஜன், அகர்சன், அக்ஷைனி, ஆருசா, அட்சரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை (10.03.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பிற்பகல் 1.30 மணியளவில் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

கச்சாய் தெற்கு,
கொடிகாமம்.

தகவல்:
குடும்பத்தினர்

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 10-03-2023 அன்று 01:30 AM மணியளவில் கச்சாய் தெற்கு, கொடிகாமம் இல் அமைந்துள்ள கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

21 Jan 1961
திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)

பிறந்த இடம் : கச்சாய் வீதி, கொடிகாமம்
வாழ்ந்த இடம் : கச்சாய் தெற்கு கொடிகாமம்
இறப்பு

06 Mar 2023
மரண அறிவித்தல்
1 வருடம் முன்

திருமதி பாலசுப்ரமணியம் சரோஜாதேவி(இராணி)

திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி (இராணி)

தோற்றம்
22.01.1961
மறைவு
06.03.2023

கச்சாய் வீதி, கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் கச்சாய் தெற்கு கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி கடந்த (06.03.2023) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி - வள்ளிப்பிள்ளை தம்பதியரின்  3 ஆவது மகளும், இராசையா சீவரத்தினம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற இ.பாலசுப்பிர மணியத்தின் பாரியாரும், அபிராமி (பிரான்ஸ்), ஐங்கரன் (பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற செந்தூரன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பசுபதி ஈஸ்வரன் (பிரான்ஸ்),  பவித்திரா (ஆசிரியர்), சௌமியா (உதவி தபால் அதிபர்) ஆகியோரின் மாமியாரும், வசந்தலா, மல்லிகாதேவி, கமலேஸ்வரி (ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும், அகசியா, சஜன், அகர்சன், அக்ஷைனி, ஆருசா, அட்சரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  நாளை (10.03.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பிற்பகல் 1.30 மணியளவில் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

கச்சாய் தெற்கு,
கொடிகாமம்.

தகவல்:
குடும்பத்தினர்

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 10-03-2023 அன்று 01:30 AM மணியளவில் கச்சாய் தெற்கு, கொடிகாமம் இல் அமைந்துள்ள கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
252

துயர் பகிர்வுகள்

சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024
லோகேஸ்வரி செல்லத்தம்பி
பிறப்பிடம்: யாழ். நாரந்தனையை பிற...
வதிவிடம்: நாவலடி ஒழுங்கை மானிப...
மறைவு: 17-03-2024
திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
பிறப்பிடம்: இணுவில்
வதிவிடம்: கொழும்பு வெள்ளவத்தை
மறைவு: 30-11-2023
செல்லையா செல்வநாதன்
பிறப்பிடம்: கொழும்புத்துறை
வதிவிடம்: கொழும்புத்துறை
மறைவு: 01-12-2023
திருமதி வைஷ்ணவி இளங்கோ
பிறப்பிடம்: யாழ்ப்பாணம் அல்வாய்...
வதிவிடம்: ஐக்கிய இராச்சியம் Bi...
மறைவு: 26-10-2023

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.