திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி (இராணி)
தோற்றம்
22.01.1961
மறைவு
06.03.2023
கச்சாய் வீதி, கொடிகாமத்தை பிறப்பிடமாகவும் கச்சாய் தெற்கு கொடிகாமத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலசுப்பிரமணியம் சரோஜாதேவி கடந்த (06.03.2023) திங்கட்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வாரித்தம்பி - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் 3 ஆவது மகளும், இராசையா சீவரத்தினம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற இ.பாலசுப்பிர மணியத்தின் பாரியாரும், அபிராமி (பிரான்ஸ்), ஐங்கரன் (பொலிஸ் உத்தியோகத்தர்), காலஞ்சென்ற செந்தூரன் (ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பசுபதி ஈஸ்வரன் (பிரான்ஸ்), பவித்திரா (ஆசிரியர்), சௌமியா (உதவி தபால் அதிபர்) ஆகியோரின் மாமியாரும், வசந்தலா, மல்லிகாதேவி, கமலேஸ்வரி (ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும், அகசியா, சஜன், அகர்சன், அக்ஷைனி, ஆருசா, அட்சரன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.03.2023) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பிற்பகல் 1.30 மணியளவில் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கச்சாய் தெற்கு,
கொடிகாமம்.
தகவல்:
குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள் 10-03-2023 அன்று 01:30 AM மணியளவில் கச்சாய் தெற்கு, கொடிகாமம் இல் அமைந்துள்ள கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.