திருமதி கோகிலா சிவநாதன்
தோற்றம்
23.06.1960
மறைவு
01.11.2023
கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை வீதி, கொக்கு வில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கோகிலா சிவநாதன் நேற்று முன்தினம் (01.11.2023) புதன்கிழமை ,றைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பொன்னம்மா தம்பதிய ரின் புதல்வியும், கனகசபை ,ரத்தினம் தம்பதியரின் பாசமிகு மருமகளும், சிவநாதன் அவர்களின் அன்பு மனைவியும், உசங்கர் (அவுஸ்ரேலியா), உதயசங்கர் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தினி (அவுஸ்திரேலியா), சிவனுஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், அக்ஷயா, விஸ்வ ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், காலஞ் சென்ற கமலாம்பாள் மற்றும் ரமணியம்பாளின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.11.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் அவரது ,இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் ,இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். , இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு : உசங்கர் - + 614 230 95322
உதயசங்கர்; - + 614 138 28553
+ 947 708 73203
இறுதிக்கிரியைகள் 03-11-2023 அன்று 12:30 PM மணியளவில் கொக்கு வில் மேற்கை இல் அமைந்துள்ள கோம்பயன்மணல் ,இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.