வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி

மரண அறிவித்தல்

பிறப்பு

29 Mar 1957
வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி

பிறந்த இடம் : நல்லூரைப்
வாழ்ந்த இடம் : இணுவிலை
இறப்பு

05 Nov 2023
மரண அறிவித்தல்
8 மாதம் முன்

வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி

வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி
தோற்றம்
29.03.1957
மறைவு
05.11.2023
நல்லூரைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி நேற்றுமுன்தினம் (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசாமிக்குருக்கள் கமலாம்பிகையம்மா தம்பதியரின் அன்பு மகளும், நடேசசர்மா சுந்தராம்பாள் தம்பதியரின் பாசமிகு மருமகளும், வித்துவான் வீரமணிஐயரின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவகாமசௌந்தரி, சண்முக நாதசர்மா (தர்மகர்த்தா- மனோன்மணி அம்மன் கோவில், நல்லூர்), உருத்திரதாஸ சர்மா (நல்லூர் கந்தசாமி கோவில் முன்னாள்  - அர்ச்சகர்) மற்றும் சாரதாம்பாள் (தேவி), காலஞ் சென்ற மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிர மணியசர்மா (அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்), அமரர் யோகானந்தேஸ்வரி, அமரர் பாலசுப்பிரமணியசர்மா, ஜெயதீஸ்வரி (பாப்பா) ஆகியோரின் மைத்துனியும், சிவகனேக் குருக்கள், ஸ்ரீகோபாலகுருக்கள், ஆகியோரின் சிறிய தாயாரும், கிரிசாம்பாள் கிருஸ்ணானந்த குருக்கள், ஜெயபாலினி (காயத்திரி), தேவானந்தக் குருக்கள் (குகன்) - யசோதரஞ்சினி, அபிராமி - சோமாஸ்கந்தசர்மா, மற்றும் சந்தானலக்சுமி (சுபா), குருபரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும், சியாமளாதேவி - சுதர்சனக்குருக்கள், சியாமளவதனா - கணநாதக் குருக்கள், அமரர் கணேசராஜசர்மா, சியாமளரூபி - முரளீதரசர்மா, அமரர் ஸ்கந்தசிவ ரூபசர்மா, சியாமளஜனனி, பத்மலோஜினி, கிரிவாசன், கிரிசுதன், ஸ்ரீசந்தோஷ்சர்மா, தன்சிகா, பிரஜாபன், ஆகாஷ்நாத்சர்மா, கணஸ்ரீசர்மா, ஸ்ரீராம்சர்மா, ஸ்ரீலக்ஷ்மன்சர்மா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2023) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்று, பூதவுடல்  செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
         தகவல்:
           குடும்பத்தினர்
தொடர்பு: 077 263 9565
              077 306 9565

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 07-11-2023 அன்று 10:00 AM மணியளவில் நல்லூர் இல் அமைந்துள்ள செம்மணி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

29 Mar 1957
வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி

பிறந்த இடம் : நல்லூரைப்
வாழ்ந்த இடம் : இணுவிலை
இறப்பு

05 Nov 2023
மரண அறிவித்தல்
8 மாதம் முன்

வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி

வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி
தோற்றம்
29.03.1957
மறைவு
05.11.2023
நல்லூரைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி நேற்றுமுன்தினம் (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசாமிக்குருக்கள் கமலாம்பிகையம்மா தம்பதியரின் அன்பு மகளும், நடேசசர்மா சுந்தராம்பாள் தம்பதியரின் பாசமிகு மருமகளும், வித்துவான் வீரமணிஐயரின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவகாமசௌந்தரி, சண்முக நாதசர்மா (தர்மகர்த்தா- மனோன்மணி அம்மன் கோவில், நல்லூர்), உருத்திரதாஸ சர்மா (நல்லூர் கந்தசாமி கோவில் முன்னாள்  - அர்ச்சகர்) மற்றும் சாரதாம்பாள் (தேவி), காலஞ் சென்ற மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிர மணியசர்மா (அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்), அமரர் யோகானந்தேஸ்வரி, அமரர் பாலசுப்பிரமணியசர்மா, ஜெயதீஸ்வரி (பாப்பா) ஆகியோரின் மைத்துனியும், சிவகனேக் குருக்கள், ஸ்ரீகோபாலகுருக்கள், ஆகியோரின் சிறிய தாயாரும், கிரிசாம்பாள் கிருஸ்ணானந்த குருக்கள், ஜெயபாலினி (காயத்திரி), தேவானந்தக் குருக்கள் (குகன்) - யசோதரஞ்சினி, அபிராமி - சோமாஸ்கந்தசர்மா, மற்றும் சந்தானலக்சுமி (சுபா), குருபரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும், சியாமளாதேவி - சுதர்சனக்குருக்கள், சியாமளவதனா - கணநாதக் குருக்கள், அமரர் கணேசராஜசர்மா, சியாமளரூபி - முரளீதரசர்மா, அமரர் ஸ்கந்தசிவ ரூபசர்மா, சியாமளஜனனி, பத்மலோஜினி, கிரிவாசன், கிரிசுதன், ஸ்ரீசந்தோஷ்சர்மா, தன்சிகா, பிரஜாபன், ஆகாஷ்நாத்சர்மா, கணஸ்ரீசர்மா, ஸ்ரீராம்சர்மா, ஸ்ரீலக்ஷ்மன்சர்மா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2023) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்று, பூதவுடல்  செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
         தகவல்:
           குடும்பத்தினர்
தொடர்பு: 077 263 9565
              077 306 9565

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 07-11-2023 அன்று 10:00 AM மணியளவில் நல்லூர் இல் அமைந்துள்ள செம்மணி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
765

துயர் பகிர்வுகள்

பொன்னையா தருமலிங்கம் (தருமு)
பிறப்பிடம்: உரும்பிராய் மேற்கைப்
வதிவிடம்: உரும்பிராய் மேற்கைப்
மறைவு: 22-07-2024
திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
பிறப்பிடம்: இமையாணன் வடக்கு உடுப...
வதிவிடம்: இமையாணன் வடக்கு உடுப...
மறைவு: 02-07-2024
கந்தையா சிவபாதசுந்தரம் (மின்சாரசபை முன்னாள் ஊழியர்)
பிறப்பிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
வதிவிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
மறைவு: 28-06-2024
பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)
பிறப்பிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
மறைவு: 25-06-2024
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.