வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி
தோற்றம்
29.03.1957
மறைவு
05.11.2023
நல்லூரைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட வித்துவான் வீரமணி ஐயர் சுசிலாதேவி நேற்றுமுன்தினம் (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசாமிக்குருக்கள் கமலாம்பிகையம்மா தம்பதியரின் அன்பு மகளும், நடேசசர்மா சுந்தராம்பாள் தம்பதியரின் பாசமிகு மருமகளும், வித்துவான் வீரமணிஐயரின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சிவகாமசௌந்தரி, சண்முக நாதசர்மா (தர்மகர்த்தா- மனோன்மணி அம்மன் கோவில், நல்லூர்), உருத்திரதாஸ சர்மா (நல்லூர் கந்தசாமி கோவில் முன்னாள் - அர்ச்சகர்) மற்றும் சாரதாம்பாள் (தேவி), காலஞ் சென்ற மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிர மணியசர்மா (அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்), அமரர் யோகானந்தேஸ்வரி, அமரர் பாலசுப்பிரமணியசர்மா, ஜெயதீஸ்வரி (பாப்பா) ஆகியோரின் மைத்துனியும், சிவகனேக் குருக்கள், ஸ்ரீகோபாலகுருக்கள், ஆகியோரின் சிறிய தாயாரும், கிரிசாம்பாள் கிருஸ்ணானந்த குருக்கள், ஜெயபாலினி (காயத்திரி), தேவானந்தக் குருக்கள் (குகன்) - யசோதரஞ்சினி, அபிராமி - சோமாஸ்கந்தசர்மா, மற்றும் சந்தானலக்சுமி (சுபா), குருபரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும், சியாமளாதேவி - சுதர்சனக்குருக்கள், சியாமளவதனா - கணநாதக் குருக்கள், அமரர் கணேசராஜசர்மா, சியாமளரூபி - முரளீதரசர்மா, அமரர் ஸ்கந்தசிவ ரூபசர்மா, சியாமளஜனனி, பத்மலோஜினி, கிரிவாசன், கிரிசுதன், ஸ்ரீசந்தோஷ்சர்மா, தன்சிகா, பிரஜாபன், ஆகாஷ்நாத்சர்மா, கணஸ்ரீசர்மா, ஸ்ரீராம்சர்மா, ஸ்ரீலக்ஷ்மன்சர்மா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.11.2023) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்பு: 077 263 9565
077 306 9565
இறுதிக்கிரியைகள் 07-11-2023 அன்று 10:00 AM மணியளவில் நல்லூர் இல் அமைந்துள்ள செம்மணி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.