திருமதி கமலாதேவி தில்லைநடராஜா
தோற்றம்
21.08.1946
மறைவு
05.11.2023
உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி தில்லைநடராஜா கடந்த (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிவகொழுந்து தம்பதியரின் மகளும், சரவணமுத்து செல்லமுத்து ஆகியோரின் மருமகளும், தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும், மோகனகுமரன், தேவதாஸ், ரவி, சிவதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும், யீவரஞ்சினி, மோகினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், மோகுலன், நிரோசன், யிரோசன், கரீஸ், அபினாத், ரக்சா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், வசந்தமல்லிகா, காலஞ்சென்ற கமலேஸ்வரன், யமுனமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், தில்லைநாயகி, விஜயலக்சுமி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரதேவி, சரஸ்வதி, செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான தங்கராஜா, சுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீகாந்தன் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.11.2023) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
077 172 6680
ஞானவைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய்.
இறுதிக்கிரியைகள் 08-11-2023 அன்று 11:00 AM மணியளவில் ஞானவைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய். இல் அமைந்துள்ள இளங்காடு இந்து மயானத்திற்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.