கனகசபை புலேந்திரன்
தோற்றம்
25-10-1943
மறைவு
07-11-2023
யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை புலேந்திரன் நேற்று (07-11-2023) செவ்வாய்க்கிழமை (,இந்தியா) திருச்சியில் ,இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், கண்மலர் அவர்களின் அன்புக் கணவரும், சுகந்தினி, பிரபாகரன், சிவரஞ்சினி, பார்த்திபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வராணி. செல்வநாதன், ,இந்திராணி, புஸ்பராணி, ஜெயராணி. தனபாலரத்தினம். வசந்தராணி ஆகியோரின் சிறியதந்தையும், சசிதரன், பெபிதா, ஜெயந்திரன், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம். விவேகானந்தன், மகேந்திரன், கமலாதேவி மற்றும் கதிர்காமநாதன், சறோஜாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரண்யா, சகிஷ்னா, சிந்துஜா, சிந்துஜன், மோனிசா, ஜசிந்தன், சபிசன், சோபிகா. சாலினி. சந்தியா, கரிஷ், டிசாந்தினி, மோகனா, பகிரதன், சுவேதிகா, நேசகுமார், லுக்சியா, காந்தரூபன் ஆகியோரின் அன்புப் பேரனும், மதுமித்ரா, கம்சிசா, கன்சிகா, சிவதர்சன், லட்சியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ,இறுதிக்கிரியைகள் நேற்று (07.11.2023) செவ்வாய்க்கிழமை திருச்சியில் 69 / 63, 2nd Street, 4th Cross M.M. நகர், திருச்சியில் 6.00 மணி அளவில் தகனக்கிரியைகள் நடைபெற்றது. ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
ஏ.ஜெயராணி
(ஓய்வுபெற்ற ஆய்வு கூட சுகாதார உதவியாளர்,
யாழ். போதனா வைத்தியசாலை)
மற்றும் குடும்பத்தினர்
இறுதிக்கிரியைகள் 07-11-2023 அன்று 06:00 PM மணியளவில் 69 / 63, 2nd Street, 4th Cross M.M. நகர், இல் அமைந்துள்ள 69 / 63, 2nd Street, 4th Cross M.M. நகர், மயானத்தில் தகனம் செய்யப்படும்.