திருமதி வைஷ்ணவி இளங்கோ
தோற்றம்
08.06.1992
மறைவு
26.10.2023
யாழ்ப்பாணம் அல்வாய் வட்டுவத்தையை பிறப்பிடமாகவும், கொழும்பை வாழ்விடமாகவும், ஐக்கிய இராச்சியம் Birmingham இல் வசித்தவருமான திருமதி வைஷ்ணவி இளங்கோ கடந்த மாதம் (26.10.2023) வியாழக்கிழமை மாலை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆனந்தகுமார் (Bond Master) மற்றும் குகாம்பிகை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், இளங்கோவின் அன்பு மனைவியும், வைதேகி (Oman), புருஷோத் (UK) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும் ஈவா தம்பதிகளின் மருமகளும், சிவகணேசன்-சந்திராதேவி (Sri Lanka), சிவசங்கரன்-ஜெயராணி (Sri Lanka), சிதம்பரநாதன் - அமிர்தகௌரி (Sri Lanka), சுப்ரமணியம், குணநேசன், குணநேசம், விமலா, குணரதனி ஆகியோ ரின் மருமகளும், முத்துமயில்வாகனம் - அம்பிகை(Germany), தனபாலசிங்கம் - ராதாம்பிகை(Canada), ஸ்ரீநந்தலோஜன்-நவாம்பிகை (Denmark), ஸ்ரீஜெயராமச்சந்திரன் (Canada), நகுலானந்தன் - ஞானாம்பிகை (UK) ஆகியோரின் பெறாமகளும், சிவராகுலன், ராகவி, ரமணீதரன், கேசினி, ஐங்கரன், சிவகணேசன், கோபாலராஜன், அஜந், ஆஷா, நிரோஷன், விவித்தா, சசிகரன், தேவசுவோஜினி ஆகியோரின் மைத்துனியும், மகிந்தன், அபிராமி, ரிஷபி, ரிஷிகர், ஷீவாபி, பிரதிக்கா, மதுஷன், நிருஷன், விஷ்ணுபிரியா, வேல்முருகா, பிரபா-ரன்ஜன், வினித்தா-டோமினிக், ஜனேஷ், கமலன்-சாரு, அனுசிகா, பிரணவன் ஆகியோரின் சகோதரியும், அமீஷா, அமாயா, சாய்னா ஆகியோரின் மாமியும், கோபிஷா, யாதவ், ஆருஷ், அனுஸ்ரீ ஆகியோரின் சித்தியும், ரோஷேய்ன் துருவனின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (19-11-2023) ஞாயிற்றுகிழமை காலை 9.00 - 11.00 மணியளவில் லண்டனில் உள்ள (Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல்:
சிவகணேசன்
(மாமன்) +947 680 46362
தொடர்புகளுக்கு:
இளங்கோ (கணவன்) :+ 447 3996 04792
புருஷோத் (சகோதரன்) :+ 447 9606 41315
இறுதிக்கிரியைகள் 19-11-2023 அன்று 09:00 AM மணியளவில் ஐக்கிய இராச்சியம் Birmingham இல் அமைந்துள்ள லண்டனில் உள்ள (Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) மயானத்தில் தகனம் செய்யப்படும்.