திருமதி ஸ்ரீ ஜனனி அஜித்
தோற்றம்
14.02.1979
மறைவு
30.11.2023
இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஸ்ரீ ஜனனி அஜித் அவர்கள் 30.11.2023 வியாழக்கிழமையன்று இறைபதமடைந்தர். அன்னார் அஜித் அவர்களின் அன்பு மனைவியும் அமரர் விவேகானந்தன் - பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மகளும். சத்தியமூர்த்தி - ஈஸ்வரி தம்பதியகளின் மருமகளும், ஸ்ருத்திக்காவின் பாசமிகு தாயாரும், அமரர் ஸ்ரீஸ்கந்தவேள், ஸ்ரீசங்கரன், ஸ்ரீகஜானன், ஸ்ரீபங்கஜா, ஸ்ரீதட்சாயினி, ஸ்ரீபவானி ஆகியோரின் அன்புமிகு சகோதரதியும், மாதினி, கோபிகா, சிவருபன், சுதர்சன், உமாகாந்தன் மற்றும் சுதர்சன், சத்தியாயினி ஆகியோரின் மைத்துனியும், மேனகா, ஞானக்குமரன் ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02.12.2023 இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் கல்சிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03.12.2023 நாளை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் காலை 8.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பிற்பகல் 02 மணியளவில் கல்சிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்டும். இவ்வாறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
(076 5586 090)
இறுதிக்கிரியைகள் 03-12-2023 அன்று 02:00 PM மணியளவில் கொழும்பு இல் அமைந்துள்ள கல்சிசை பொது மயானத்தில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.