லோகேஸ்வரி செல்லத்தம்பி

மரண அறிவித்தல்

பிறப்பு

19 May 1930
லோகேஸ்வரி செல்லத்தம்பி

பிறந்த இடம் : யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும்
வாழ்ந்த இடம் : நாவலடி ஒழுங்கை மானிப்பாயை
இறப்பு

17 Mar 2024
மரண அறிவித்தல்
4 மாதம் முன்

லோகேஸ்வரி செல்லத்தம்பி

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிட மாகவும் கொண்ட  லோகேஸ்வரி செல்லத்தம்பி நேற்று (17-03-2024) ஞாயிற்றுக் கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பியின் அன்பு மனைவியும், தனலட்சுமி (ஓய்வு நிலை தேசிய கல்விநிறுவக யாழ். பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி (ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா (அவுஸ்ரேலியா), யோகராணி (அவுஸ்ரேலியா), செல்விகா (விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி, யாழ். போதனா வைத்தியசாலை), செல்வரூபன் (பணிப்பாளர், ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்)   ஆகியோரின் அன்புத்தாயாரும், வில்வநாதன் (ஓய்வுநிலை அதிபர், தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத் (கனடா), சந்திரகுமார் (ஓய்வு நிலை அதிபர்), அருட்செல்வன் (அவுஸ்ரேலியா), கலாநிதி பரமேஸ்வரன் (அவுஸ் ரேலியா), ஞானமதி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், எழினா (ஆசிரியை, புனித பத்திரிசியார் கல்லூரி) - சுதாகர் (சிரேஷ்ட விரிவுரையாளர், கணணி விஞ்ஞான பீடம், யாழ்.  பல்கலைக்கழகம்), Dr.விபுலன்- Dr.மகிழினி, Dr.கவினா- கேதீஸ், காமிலா-சுனில், ரசிக்கா-மயூரன், நதிக்கா, சுஜன்-நீதினி, சுஜானி (இலங்கை வங்கி, யாழ். 2ம் கிளை) - நிருஷன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், வடமாகாண கல்வித்திணைக்களம்), கஜன், ஷகிலன்-வைகரி, சுபன், வானதி, Dr.கஜனன், Dr.பாலகி, கவினன், யாதவன், சுரபி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  திரோஷன், கோபினா, பபிஷன், நிதிஷன், ஆதித்யன், ஆதவி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரட்ணம், கோபாலபிள்ளை, தியாகராசா மற்றும் புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற வர்களான பொன்னம்மா, கமலாதேவி, கனகசுந்தரம், தங்கம்மா நாகேசு மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19-03-2024) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல்:
குடும்பத்தினர்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 19-03-2024 அன்று 09:00 AM மணியளவில் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை இல் அமைந்துள்ள மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
பிறப்பு

19 May 1930
லோகேஸ்வரி செல்லத்தம்பி

பிறந்த இடம் : யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும்
வாழ்ந்த இடம் : நாவலடி ஒழுங்கை மானிப்பாயை
இறப்பு

17 Mar 2024
மரண அறிவித்தல்
4 மாதம் முன்

லோகேஸ்வரி செல்லத்தம்பி

யாழ். நாரந்தனையை பிறப்பிடமாகவும் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை வசிப்பிட மாகவும் கொண்ட  லோகேஸ்வரி செல்லத்தம்பி நேற்று (17-03-2024) ஞாயிற்றுக் கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற செல்லத்தம்பியின் அன்பு மனைவியும், தனலட்சுமி (ஓய்வு நிலை தேசிய கல்விநிறுவக யாழ். பிராந்திய இணைப்பாளர்), ஜெயலட்சுமி (கனடா), காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் நவலட்சுமி (ஓய்வுநிலை அதிபர்), சுவர்ணலதா (அவுஸ்ரேலியா), யோகராணி (அவுஸ்ரேலியா), செல்விகா (விடுதிப்பொறுப்பு தாதிய சகோதரி, யாழ். போதனா வைத்தியசாலை), செல்வரூபன் (பணிப்பாளர், ஹம்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்)   ஆகியோரின் அன்புத்தாயாரும், வில்வநாதன் (ஓய்வுநிலை அதிபர், தாதிய பயிற்சி கல்லூரி), ரகுமத் (கனடா), சந்திரகுமார் (ஓய்வு நிலை அதிபர்), அருட்செல்வன் (அவுஸ்ரேலியா), கலாநிதி பரமேஸ்வரன் (அவுஸ் ரேலியா), ஞானமதி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், எழினா (ஆசிரியை, புனித பத்திரிசியார் கல்லூரி) - சுதாகர் (சிரேஷ்ட விரிவுரையாளர், கணணி விஞ்ஞான பீடம், யாழ்.  பல்கலைக்கழகம்), Dr.விபுலன்- Dr.மகிழினி, Dr.கவினா- கேதீஸ், காமிலா-சுனில், ரசிக்கா-மயூரன், நதிக்கா, சுஜன்-நீதினி, சுஜானி (இலங்கை வங்கி, யாழ். 2ம் கிளை) - நிருஷன் (உதவிக்கல்விப் பணிப்பாளர், வடமாகாண கல்வித்திணைக்களம்), கஜன், ஷகிலன்-வைகரி, சுபன், வானதி, Dr.கஜனன், Dr.பாலகி, கவினன், யாதவன், சுரபி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,  திரோஷன், கோபினா, பபிஷன், நிதிஷன், ஆதித்யன், ஆதவி, மீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும், காலஞ்சென்ற சிவகுமார் மற்றும் சிவஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, இராசரட்ணம், கோபாலபிள்ளை, தியாகராசா மற்றும் புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற வர்களான பொன்னம்மா, கமலாதேவி, கனகசுந்தரம், தங்கம்மா நாகேசு மற்றும் லீலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (19-03-2024) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிதொடக்கம் முற்பகல் 11.00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று,  பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.
தகவல்:
குடும்பத்தினர்.

இறுதி வணக்க நிகழ்வு
இறுதிக்கிரியைகள் 19-03-2024 அன்று 09:00 AM மணியளவில் நாவலடி ஒழுங்கை மானிப்பாயை இல் அமைந்துள்ள மானிப்பாய் பிபிலி இந்து மயானத்துக்கு மயானத்தில் தகனம் செய்யப்படும்.
872

துயர் பகிர்வுகள்

பொன்னையா தருமலிங்கம் (தருமு)
பிறப்பிடம்: உரும்பிராய் மேற்கைப்
வதிவிடம்: உரும்பிராய் மேற்கைப்
மறைவு: 22-07-2024
திருமதி சிவபாதசுந்தரம் நாகேஸ்வரி
பிறப்பிடம்: இமையாணன் வடக்கு உடுப...
வதிவிடம்: இமையாணன் வடக்கு உடுப...
மறைவு: 02-07-2024
கந்தையா சிவபாதசுந்தரம் (மின்சாரசபை முன்னாள் ஊழியர்)
பிறப்பிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
வதிவிடம்: வடக்கு, உடுப்­பிட்­ட...
மறைவு: 28-06-2024
பிரகாசராசா காணிக்கை மரியை (தங்கம்)
பிறப்பிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
வதிவிடம்: குருநகர் யாழ்ப்பாணம்
மறைவு: 25-06-2024
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன்
பிறப்பிடம்: அளவெட்டி
வதிவிடம்: கொழும்பு
மறைவு: 23-03-2024
சொக்கலிங்கம் சண்முகலிங்கம்
பிறப்பிடம்: அரியாலை நாவலர் வீதிய...
வதிவிடம்: அரியாலை நாவலர் வீதிய...
மறைவு: 17-03-2024

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.