திருநெல்வேலி ஸ்ரீ தலங்காவற் பிள்ளையார் கோயில் சோபகிருது வருட மஹோற்சவப் பெருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து 20 தினங்கள் இருவேளை உற்சவங்களாக மஹோற்சவப் பெருவிழா நடைபெறும்.
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி தேர்த் திருவிழாவும் மறுநாள் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-08.30 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு தெரிவித்துள்ளார்
3i6mgw
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.