செல்வன்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகரில் அதிகளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக கூறி அவற்றினை கட்டுப்படுத்துமாறும் பிரதேச சபையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீதிகளில் உறங்கும் கட்டாக்காலி கால்நடைகளால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு பலருடைய உடமைகள் மற்றும் அங்கங்களும் சேதமடைந்து இருக்கின்ற நிலைமையில் இது தொடர்பில் அதிகாரிகள் கவனயீனமாக இருப்பதாக மக்கள் விசனம் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.