(யோகி )
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலியுறுத்தி பொலிஸார் பதாதைகளை காட்சிப்படுத்தி வருகின்னர்.
மாவட்டத்தில் அதிகளவு மக்கள் நடமாடி வருகின்ற பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதினால் அக்கழிவுகளினால் போக்குவரத்து பயணிகளுக்கும் அசோகரிங்கள் விளைவிக்கின்ற போதும் பல தொற்று நோய்களிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாலும் இவ்வாறான வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயம்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.