புதியவன்.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா – எல, கட்டுநாயக்க,சீதுவை, களனி, பியகம, மஹர, கந்தானை மற்றும் மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.