இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ரி. மாரப்பன (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.