ஆதவன்.
1974ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ஜெத்தாவுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற விமான மொன்று மஸ்கெலியாவில் உள்ள மலைப்பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான இடத்தை, சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 191பேர் உயிரிழந்த சப்தகன்னியர்மலையில், இறந்தவர்களின் நினைவாக நினைவுச்சின்னமொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த மலைப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு மத்திய மாகாண ஆளுநர் லலித் கமகேயால் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.